Saturday, June 18, 2011

வரை பட நிழல்

சுவரில் தொங்கும்
வரைபட பறவையின்
நிழலில் கூட
நிஜமாய் நீ.....!
எத்தனையோ உறவுகள்
கண்முன்னே உறவாட
மனம் மட்டும் மௌனமாய்
தேடிப் போகிறது
வரை பட நிழலினுள்
இருக்கும் நிஜத்தை...!

http://www.netglimse.com/images/events/love/wallpapers/LoveRomanticWallpapers19_1152.jpg
தினமும்
ஏதோ ஒன்றை
தொட்டுக் கொண்டே
உன்
தொடர்பை தொடர்கின்றேன்!
தொடர்தல் முற்றுப்பெறாத
நதி நீராய்......

3 comments:

Anonymous said...

பகிர்வுக்கு நன்றிகள் சகோ. !

மதுரை சரவணன் said...

arumai.. vaalththukkal

பிரேமி said...

வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றிகள் பல... கவிதையுடன் இணைந்திருங்கள்...