Sunday, June 19, 2022

இரங்கற்பா....

பூத்திருந்து விழுதாய்

நின்றிருப்பாய் என்றுதானே 

அனுப்பி வைத்தோம்

சருகாய் விழுந்திடவா

சாதனைகள் செய்தாய்

சென்ற இடம் தெரியாமல்

சேதி சொல்ல முடியாமல்

விம்முகிறது நெஞ்சம்

மீண்டு வா மகளே

பேச நிறைய இருக்கிறது
 😭😭😭



No comments: